widget

தமிழ்வின் செய்திகள்

lunedì 31 marzo 2014

துயர் பகிர்வோம் ..

 
திரு சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி                                                                              யாழ். நாகர்கோவில் தரவையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி உபயகதிர்காமத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலாமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குமார்(லண்டன்), கஜன்(அவுஸ்திரேலியா), கவி(லண்டன்), சிஜன், ரூபன், வேந்தன் ஆகியோரின் அனபுத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 01:00 மணிக்கு செம்பியன்பற்றில் அமைந்துள்ள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Nessun commento:

Posta un commento

MB

Tamil Radios
Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk
 
ஜோதிடம்
 

Wikipedia search

Risultati di ricerca

இத்தாலியின் காலநிலை

 

 

.

.