|
திரு சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி யாழ். நாகர்கோவில் தரவையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி உபயகதிர்காமத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலாமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குமார்(லண்டன்), கஜன்(அவுஸ்திரேலியா), கவி(லண்டன்), சிஜன், ரூபன், வேந்தன் ஆகியோரின் அனபுத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 01:00 மணிக்கு செம்பியன்பற்றில் அமைந்துள்ள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
|
Nessun commento:
Posta un commento