நண்பா..!
ஏன் எனைக்
கொன்றிடத் துணிந்தாய்..?
நான் இறந்தாலிங்கு
நீ இறப்பாயே
தலையசைத்தே
உனக்குத்
தண்ணீர் தந்தேன்.
தகிக்கும் பொழுதினில்
நிழலைத் தந்தேன்
சுவாசிக்க
உயிர்க் காற்றினைத்
தந்தேன்
சூழலைக்
குளுமையாய்
மாற்றியும் தந்தேன்
தமிழ்வின் செய்திகள்
venerdì 28 febbraio 2014
lunedì 24 febbraio 2014
அம்மா
ஒரு தாய்க்குத் தான் தெரியும்
ஒரு தாய் தன் குழந்தை
மேல் வைத்திருக்கும் அன்பும்
அரவணைப்பும்.....
அத்தாயின் அன்பையும்
அரவணைப்பையும்
மதிக்காத ஒரு பெண்
தாயாக இருப்பதற்கு
எவ்வித அருகதையும் இல்லை...
மிருகங்கள் கூட
சில சந்தர்பங்களில்
அவ்வுணர்வுகளை
அன்பாக வெளிக்காட்டுகின்றன....http://muthtamizh.blogspot.it/p/blog-page_3.html
மேல் வைத்திருக்கும் அன்பும்
அரவணைப்பும்.....
அத்தாயின் அன்பையும்
அரவணைப்பையும்
மதிக்காத ஒரு பெண்
தாயாக இருப்பதற்கு
எவ்வித அருகதையும் இல்லை...
மிருகங்கள் கூட
சில சந்தர்பங்களில்
அவ்வுணர்வுகளை
அன்பாக வெளிக்காட்டுகின்றன....http://muthtamizh.blogspot.it/p/blog-page_3.html
domenica 9 febbraio 2014
தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. யுத்தம் முடிவுற்ற போதிலும் அது ஏற்படுத்திய துயரம் ஓயவில்லை. பல உயிர்கள் காணாமல் போய்விட்டன. அநேக உயிர்கள் மரணித்து விட்டன. உடமைகள் அழிந்து விட்டன. உண்ணவும் உடுக்கவும் நாதியற்று பல குடும்பங்கள் நடைப் பிணமாக வாழ்கின்றன . இவைகளுக்கெல்லாம் முற்று முழுதான முடிவு காணப்பட வேண்டும் என்பதே பொது அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் என யுத்தத்தினால் இறந்த காணாமல் போன உறவினர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.
venerdì 7 febbraio 2014
பழங்கால வரலாறும், வரைபடங்களும்
நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,
Iscriviti a:
Post (Atom)
Wikipedia search
Risultati di ricerca
இத்தாலியின் காலநிலை